கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் ராஜேஷ் என்பவரின் வீட்டில், திருட்டுப்போன புகார் குறித்து சிட...
கொள்ளையினால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா நகரங்களில் வணிக உரிமையாளர்கள் அச்சம் காரணமாக மீண்டும் கடைகளை திறக்க வில்லை.
அண்மையில் பியூனஸ் அயர்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள...
கடலூர் மாவட்டம் புவனகிரியில் போலி பதிவெண் கொண்ட பைக்கில் மளிகைக் கடைக்குச் சென்று 5 லிட்டர் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என, கையில் கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றன...
கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி போலீசில் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார்.
கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை...
திருவள்ளூரில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்து, மர பீரோவை கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்த திருடன் சுற்றிவளைக்கப்பட்டான். தேரடி-கனகவல்லிபுரம் தெருவில் உள்ள கிருபாகரன் என்ற முதியவரது வீட்...
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையின் ஷட்டரை உடைத்து லேப்டாப், பணம், உதிரி பாகங்கங்கள் உள்ளிட்டவற்றை திருடிய முகமூடி திருடன் சிசிடிவி கேமரா முன் நின்று செல்பி எடுத்து விட்டுச் சென்ற காட...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வீடு ஒன்றின் கதவிலுள்ள பூட்டை ட்ரவுசர் கொள்ளையர்கள் ஆயுதங்களால் உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வேலாயுதபுரத்தில் நேற்றிரவு காமுத்தாய் என்பவரின் வீட்டுக...