சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் திருடுபோனதாக போலீச...
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்...
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிச்சென்ற விழுப்புரத்தை சேர்ந்த 2 குருவிக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்கள் ...
மதுரையில் ஆபாச பட வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிவரும் ஆசிரியையுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஜேப்படி பெண் ஒருவர், ஜாமீன் எடுக்க உதவுவது போல நடித்து ஆசிரியையின் உறவினர் வீட்டிற்குள் புகுந்து நக...
உத்தரபிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல், மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
தரூகா பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற 16...
ஈரோடு அடுத்த மூலப்பாளையத்தில் அரசு ஊழியர்களின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாரதி நகரைச் சேர்ந்த ஓய்வு பெ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஓட்டுநர் தேநீர் அருந்தப்போன நேரத்தில், 38 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் சரக்கு வாகனத்தை கடத்திச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென...