கோவை நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து நள்ளிரவில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராஜ வீதியில் நகைக்கடை வைத...
சென்னை வில்லிவாக்கம் அருகே தம்பதியினரை கட்டிப் போட்டு 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய 5பேரை தீவிரமாக தே...
புதுக்கோட்டையில், ஏ.டி.எம்மில் கார்டை மாற்றிக் கொடுத்து 90 ஆயிரம் திருடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் தோப்புநாயகம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவகுமார், புதுக்கோட்டைக்கு சென்ற போ...
சென்னையில், தனியாக வீட்டிலிருந்த தம்பதியரை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 70 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்சம் ரூபாயை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
வில்லிவாக்கத்தைச் ச...
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 கொள்ளையர்களை வாரங்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்...
கேரளாவில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இரு சகோதரிகளை நகைகளுக்காக தீ வைத்து கொலை செய்துவிட்டு காப்பாற்ற வந்ததாக நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டான்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் நீல...
கடும் வறட்சி நிலவும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு அரசு வைத்த சீலை அகற்றி விட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சரணாலய விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உர...