உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது நேபாளக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவரைக் காணவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தா...
நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் வசிஷ்ட் விக்னேசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட...
சில எல்லை பகுதிகளை இந்தியாவிடம் இருந்து மீட்க போவதாக நேபாள பிரதமர் சர்மா ஒளி மீண்டும் சர்ச்சை பேச்சு
இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒளி மீண்டும் சர்ச்சையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.
இந்தியாவுக்கு...
நேபாள நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள நாட்டு நாடாளுமன்றம் டிசம்பர் 20 ஆம் தேதி கலைக்கப்பட்டதால் அந்த நாட்டில்...
நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று அதிபர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
ஏப்ரல்-மே மாத வாக்கில் நாடாளுமன்றத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்துவதற்கான தேதிகள...
உலகின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும் எவெரெஸ்ட் சிகரம், இதற்கு முன் கணக்கிடப்பட்டதை விட 4 அடி உயரமாக உள்ளதாக சீனாவும் நேபாளமும் தெரிவித்துள்ளன.
எவெரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ள போதும், அதன...
இந்தியாவுடனான உறவுகள் மீண்டும் சீரடைந்தபோதிலும், காலாபாணி எல்லை சர்ச்சையை நேபாளம் கைவிட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
உத்தரகாண்டின் பித்தோராகர்க் மாவட்டத்தில் உள்ள காலாபாணி பகுதியை நேபாளம் உரிமை ...