கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை ...
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...
திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் வெள்ள நீரில் சிதிலமடைந்த நிலையில், தடையை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.
அண்மையில் பெய்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தண்ணீர் கரைபுரண்டு ஓடும் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் குளிப்பது, செல்பி எடுப்பது என பலர் சேட்டைகள் செய்து வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஊஞ்சல் விளையாடிய போது துணி கழுத்து இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தான்.
மணம்பூண்டியை சேர்ந்த தனராஜன் என்பவரது 13 வயது மகன் யோகேஷ், வீட்டில் யாரும் இல்லா...
பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அக்கட்சியின் திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் பி...