கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணி முடிந்த நிலையில், இன்று முதல் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை உப்புக்காற...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாமி சிலையை திருடி விற்க முயன்ற நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் ராமர். இவ...
எழுதாத பேனாவை 81 கோடி செலவில் கடலில் வைக்காமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்கு பேனா வழங்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழன...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்க...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழங்காலச் சிலைகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப...
சேலத்தில் பெரியார் சிலை முன்பு வைத்து மாலை மாற்றி காதல் ஜோடி ஒன்றுக்கு சுயமரியாதை செய்து வைக்கப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணின் கழுத்தில் ஏற்கனவே மஞ்சள் தாலி இருந்ததை கண்டுபிடித்ததால் அவர் கண்ணீர் விட...