சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வ...
சென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார்.
குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டே...
பாகிஸ்தானில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
லாகூரில் உள்ள ஷாஹி கிலா என்ற அரண்மனையில் சீக்கியர்களின் அரசர் ரஞ்சித் ச...
எகிப்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர், பென்சில் முனையை மினியேச்சர் (Miniature) சிற்பங்களாக மாற்றி வருகிறார்.
வழக்கறிஞரான இப்ராஹிம் பிலால், எகிப்தின் வரலாற்று சிறப்பு மிக்க அரசர்களை விசித்திரமாக காட்சி...
பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2004-ல் 220 கிலோ எடை கொண்ட ஐம்பொன் ...
மரியாதை நிமித்தமாக வைக்கப்படும் சிலைகளில், சில , கூண்டுகளில் வைக்கப்பட்டிருப்பது, தலைவர்களை அவமதிப்பது போல உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பல அரசியல்வாதிகள் சிலைகளுக...
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரிடம் இருந்த...