அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தலைமை வசிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகத்துக்கு தலைமை வகித்த காக பட்டரின் வம்சத்தில் வந்த பண்டிதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோயிலில் குழந்த...
கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவச் சிலையை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
...
டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்தநாள் நிறைவையொட்டி 72 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தச் சிலை அரசியலில் நேர்மையை நினைவுபடுத்தும் என்று பிர...
பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை புரசைவாக்கத்தில் சந்திரயான்-3 வடிவில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் கருட வாகனத்தில் வானில் விநாயகர் பறந்து செல்வதுபோன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னை ...
கஜகஸ்தான் நாட்டில் நிறுவபட்டு இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது.
கஜகஸ்தானில் சீரமைக்கும் பணிகளின் அடிப்படையாக லெனின் சிலையை அகற்றவும் அந்த நாட்டு அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தநிலையில் தெ...
சென்னை மெரீனா அருகே கடலுக்குள் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தட...