உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைன...
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்று ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது.
ரஷ...
சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உய...
உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. 71 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித...
ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக்குழுவினர் மீட்...
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்க...
கீவ் உள்பட பல உக்ரைன் நகரங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்திய நிலையில், அத்தாக்குதலை உக்ரைன் ராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில்...