ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை Pantsir வான் தடுப்பு ...
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரயில்வே பணிமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
பல வாரங்களுக்கு பிறகு கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கின.
மொத்தமாக 5 ஏ...
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதாக தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோ...
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கார்கிவ் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ராட்சத ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரைன் ...
உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்...
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான்.
உ...
உக்ரைனின் கடலோரத்தில் அமைந்துள்ள ஒடேசா நகரில் குடியிருப்பு கட்டிடங்களின் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து 3 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
கருங்கடலையொட்டி உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்ய படைகள் ...