மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 310 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் குடும்ப நல நிதி உதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள...
சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது தவறு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில...
கூட்டணி என்ற நிலைப்பாட்டில், அதிமுக தான் என்ஜின் என்றும் மற்ற கட்சிகள் பெட்டிகளே என்றும் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், என்ஜினோடு எந்த பெட்டியை சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்பது, தங...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி, வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை, ராயபு...
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக ஒருபோதும் தலையிட்டதில்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கட்சி எனும் அடிப்படையில் பாஜகவின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதும், ஏற்காமல...
விவசாயிகளிடம் செங்கரும்பை 33 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்யாமல், அதற்கு குறைவான விலையிலேயே வாங்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற...
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல் பன்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸை விட்டு விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயகும...