ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாகவும், இதன்மூலம் பால்வளத்துறை அமைச்சர் ஒருநாளைக்கு 2 கோடியே 40 இலட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செ...
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி ஒரு...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுக அரசு புறக்கணித்தது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் வேதனை அளிக்கும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விடுதல...
பொய்வழக்குப் போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால், அது சாத்தியமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பிரமுகரைத் தாக்கியது, விதிகளை மீறிப் போராட்டம் நடத்தியது, நில ...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகாரில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் உத்தரவி...
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அன்று கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுக...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்ப...