அலிபாபவும் 40 திருடர்களை போல தமிழ்நாடு அமைச்சரவை உள்ளதால் தான் அமைச்சர்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூ...
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப...
மத்திய அரசு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை குறைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் திமுக அரசு ஏன் நூறு ரூபாய் விலைக்குறைப்பு செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப...
மதுரை மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி காவல்துறை போக்குவரத்தை முறையாக சீர் செய்யவில்லை என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் நேரில் சந்தித்து புகார் அளித்தார...
தமிழக பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்னீஷியா வந்துவிட்டதா என முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் நிகழ்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிவப்பு பெயின்ட் ஊற்றி எம்ஜியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
காலிங்கராயன் தெருவில...
அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் தர வேண்டியவர்களுக்கு பதில் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னை ராயபேட்டையில...