கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களி...
சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்தும் வகையில், அறிவிக்கையில் மாற்றங்களை செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டால...
ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெ...
சிவசேனா கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு, 'Y+' பிரிவு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் உத்தவ் தா...
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஏராளமா...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் மணி சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் மணி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்த மணி, ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரராக பணிய...