மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்த...
மாரடைப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் பிரதமர் மோடி போனில் நலம் விசாரித்தார்.
கங்குலியின் மனைவி டோனாவிடமும் பேசிய மோடி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்...
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
...
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது....
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா உடற்தகுதி சோதனையில் தேறியதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி...
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, மீதமுள்ள இரண்டு டீ20 போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரதுல் தாகூர் அ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
நேற்று சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ம...