குஜராத் மாநிலம் சூரத் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உ...
லண்டனில் இருந்து விஜய் மல்லயா விரைவில் இந்தியா அழைத்துவரப்படுவார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
9000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, தொழிலதி...
கோவிட் பாதிப்புகள் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைந்திருப்பதால் பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊர...
அலர்ஜி, காய்ச்சல், உடல் தளர்வு , இரத்தக் கசிவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அந் நிறுவனம் அறிவித்த...
ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிமல் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது...
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத்...
கொரோனா தடுப்பூசி போடப்பட்டபின் உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செ...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசம் காசியாபாத் பகுதியில் மகளிர் கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பல்வேறு குழுக்கள் கலந்துக் கொண்டு கபடி விளையாட...
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பிரதமர் மோடியாவார். ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவ...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
நந்திகிராமில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழலில் சேர்த்த பணத்...
அருணாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ...
மத்திய பட்ஜெட் குறித்து அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கான இறுதி ...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகள் சொந்த தடுப்பூசி உருவாக்க தூண்டியுள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ள...
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் நோட்டீசு...
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அனுமதிப்பது குறித்து போலீசார் தான் முடிவு எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்...
பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு புதுமையான நடைமுறைகளை கையாள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு காணொலி மூலம் அடிக்கல் ...
டெல்லிக்கு இரு நாட்கள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
முதல் அமைச்சர் எடப்பாடி ப...