707
புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கு...

555
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர். அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக்...

1103
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே, ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா பைஸ்லா' படத்தின் மூலம் அறிமுகமான ஆகான...

429
இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி நாடாளுமன்ற வளாகம் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்க...

591
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை ஜி 20 மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி நகரை அழகுபடுத்த 157 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள், சாலைகள் மின் ...

680
பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும்...

443
டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றது. 50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் வியட்நாமின் குயன் தி தாமை எதிர்கொண்ட இந்தியாவ...

565
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்க...

542
காசி தமிழ்சங்கமம், தமிழ்நாட்டிற்கும் - காசிக்கும் இடையேயான பழமையான உறவை கொண்டாடிய நிலையில், செளராஷ்டிர தமிழ் சங்கமம் மூலம், தமிழ்நாட்டுடனான குஜராத்தின் பல நூற்றாண்டு கால உறவு புதுப்பிக்கப்படும் என ...

613
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவரின் உறுப்பு தானம் மூலம் 8 முதல் 9 பேர் வாழ்வு பெறலாம் என தெரிவித்தார். 99-வது மனதின் குரல் நிகழ்ச்சியி...

868
இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப...

890
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...

1226
36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III - M-3 ராக்கெட் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் - 3 ராக்கெட் சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோ...

981
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின...

1291
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின...

1985
கர்நாடக மாநிலம் தாவணகெரெவேவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாக...

1309
36 இணைய தளசேவை செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறு வனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் ந...



BIG STORY