1014
கம்மல் போட்ட காதை டேஞ்சராக்கியதாக அழகு கலை பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர், அழகு கலை பயிற்சி நிபுணர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் சென்னை சூளை பகுதியை சே...

456
வேலையிழந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க தூத்துக்குடி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செ...

617
கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேவ தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தேவ தீபாவளியை முன்னிட்டு வாரணாசியில் கங்கை கரையில் அகல் விளக்கு ஏற்றி மக்கள் வழி...

1572
வெண்கலப் பொருட்களை மட்டும் குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த திருடன் ஒருவனை அடித்தே கொன்றதாக ஊத்தங்கரை அருகே உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கி...

569
4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை செவ்வாய் காலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், காஸா மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். அடையாள அட்டையை பரிசோதனைக்குப் பின், ஆள...

997
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இருந்து கோயிலுக்கு சென்ற பிரதமரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர். ஏழுமலையானை தரிசித்த பின்னர்...

1061
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளிநாடு தப்பிச் செல்லவிருந்த நிலையில் சென்...



BIG STORY