டிசம்பர் 13ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான்.
நாடாளுமன்ற குளிர்...
ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுமி ஒருவரிடம் பழகி, அவரது படங்களை ஆபாசமாக சித்தரித்து, பணம், நகைகளை பறித்து வந்த நெல்லை மாவட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயத...
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் போதவில்லை என்றால் வெகுமதியை அதிகப்படுத்துவதாக உத்தரப்பிரதேச சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு சனாதன தர்மம...