காசுக்கு தலையை சிதைத்துக் கொலை செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறிய போதை கூலிப்படை ரவுடிகள் இருவர், சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பக...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பா...
ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் நொவ்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகளுடன் போலீசாரும் பாதுகாப்பு படையி...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த வீடற்ற ஒரு நபர் அங்கிரு...
கனடா நாட்டில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டு கொன்றனர்.
செவ்வாய்கிழமை, அமெரிக்காவில் உள்ள ஆரம்பபள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்க...
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்...