பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாயிதீன் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 தலைவர்களை சர்வதேச தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியி...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் இருந்த பயங்கரவாதியின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் குண்டு வீச...
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஷ் சையத்திற்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செய...
ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லஷ்கரி இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்டவர்கள் ஷமீர் அகமது ஷா, மற்றும் ரயீஸ் அஹமத...
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2, 3 மாதங்களாக ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட காட...
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது உள்ளிட்ட 42 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உள...
காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவன் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் க...