இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை கோரிய கடனுதவி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், வரும் 20ம...
பொருளாதாரச் சரிவிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உதவி செய்ய முடியும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாடு த...
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.பிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் தொகையைப் பெற பல்வேறு நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அரசு பணிந்துள்ளது.
இஸ்லாமாபாத்தில...
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஐ.எம்.எப். கடனை எதிர்நோக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் கடுமையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளா...
பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துவிட்டது. ஐஎம்எப் கடனை பெரிதும் நம்பியிருந்த பாகிஸ்தான் ஏமாற்றத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத...
கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக பாகிஸ்தானின் பணவீக்கம் 27 புள்ளி 55 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.
நெருக்கடியான நேரத்தில் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க IMF பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வந்த...
பன்னாட்டு நிதி அமைப்பான ஐஎம்எப் மீண்டும் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ...