ஈரானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை, குஜராத் அருகே இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத்...
இத்தாலி கடலோர காவல்படையினர், லம்பேடுசா கடற்பகுதியில் சிக்கித் தவித்த 211 அகதிகளை மீட்டனர்.
சிசிலியன் தீவான லம்பேடுசா கடற்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், இரவு நேரத்தில் ஏராளமான அகதிகளுடன் ...
தாம்பரம் அருகே சைவ உணவகத்துக்கு சென்று அசைவ உணவகம் கேட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆயுதப்படை காவலர்களான ரவி, தம...
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் கடல்பகுதியில் கரை ஒதுங்கிய சீன நாட்டு கேஸ் சிலிண்டரை கடலோர பாதுகாப்பு குழுவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் என்பதும் அதி...
கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
ஹைதி நாட்டில் வறுமையும் - வன்முறையும் அதிகரித்ததால் வாழ...
காஷ்மீரில் கடும் பனிக்கு மத்தியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனசில் இருக்கும் நிலையில், கடுமையான குளிர் மற...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், சாலையை கடக்க முயன்ற காவலர் மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்...