முகப்பு
சாத்தான்குளம் காவலர் தாய் வசந்தா கொ* வழக்கில் இளம் பெண் கைது
Apr 15, 2025 07:54 AM
187
சாத்தான்குளம் காவலர் தாய் வசந்தா கொ* வழக்கில் இளம் பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தேரிப்பனை கிராமத்தில் காவலரின் தாயார் வசந்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயதான செல்வரதி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் படுத்திருந்த வசந்தாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்த செல்வரதி, அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சங்கிலி, காதில் இருந்த கம்மல்களை திருடிக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வசந்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள செல்வரதி மீது சிறுவன் ஒருவனை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu