திருச்சி ஸ்ரீரங்கத்தில் மது போதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார், சாலையோர நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி, இறங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை ...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
மேல்புறம் பகுதியை சேர்ந...
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது.
ஃபிரடெரிக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியதில், டேங்கர் வெடித்...
சீனாவில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை பைது நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
சீனாவின் முன்னணி இணையதள தேடுதல் நிறுவனமான பைது, வூகான் மற்றும் சாங்கிங் நகரில் அப்பல்லோ கோ ...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் கட்டாவிடில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவரின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, அவருடைய எந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம் ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து க...
சென்னை கோயம்பேட்டில் லாரியை மறித்த போக்குவரத்து போலீசாரை செல்போனில் படம்பிடித்ததற்காக, லாரி ஓட்டுனரை தாக்கி செல்போனை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோயம்பேடு போக்குவரத்து காவலர்களின் சொர்க...
ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!
சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புங்கம்பள்ளியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்த...