புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.
சென்னை பூந்தமல்லியிலிருந்து 70 வீரர்கள் நவீன உபகரணங்களுடன் தரங்கம்பா...
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது.
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கன...
உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளில்...
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பேரிடர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் ...
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே அடிக்கடி ஏற்பட்ட நில அதிர்வு குறித்து புவி ஆராய்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தறைக்காடு பகுதியில் க...
வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படையினர் 3 மாவட்டங்களுக்கு விரைந்தனர்.
மீட்பு பணிகளுக்காக அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை ...
மகாராஷ்டிரத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 76 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படையினரும் மீட்புப் பணிகளில்...