சென்னை அரும்பாக்கத்தில் 70 -வது வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு, 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
அரும்பாக்கம் அம்பேத்கர் தெர...
போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் கீழ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மோசடி செய்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக...
சென்னை விமான நிலைய சரக்கு பெட்டகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்புடைய ஹைட்ரோ போனிக் என்னும் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்காவிலிருந்து க...
சென்னை விமான நிலையத்தில் ரஜினியை வாழ்த்தி ஒரே சூப்பர் ஸ்டார் என்று கோஷமிட்ட ரசிகரிடம் ஒழுங்காக சென்று வேலையை பாரு என்று ரஜினிகாந்த் அக்கறையுடன் எச்சரித்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...
தமிழ் த...
தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது என்றும் ஆகவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியு...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்த சென்னைக்கு விமான சேவை அடுத்த வாரத்துக்குள் துவங்கும் என்று அந்த நாட்டு விமான போக்குவரத்து துறை ஆமைச்சர் திமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ப...
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இந்த வாரம் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுத...