வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீட்டிலும் அவருக்கு...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் அதிகாரி கார்த்தி என்பவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோத...
கன்னியாகுமரி மாவட்டத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திங்கள் நகர் அருகே மைலோடு பகுதியை சேர்ந்த சுந்தராஜ் என்பவர் பூதப்ப...
கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் பணம் பறித்த புகாருக்குள்ளான கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வசூல் ராணிகளை மிரளவிட்டு ல...
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி, துப்...
100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட விடயபுரம் ஊ...
கேரளாவில், 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் டெபாசிட் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட...