புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர், துணை வேந்தருடன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அமைச்சர்கள், எம்...
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்சயினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நலதிட்ட உதவிகளை வழங்கிய போது பொதுமக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாத நிலையில், கட்சிக...
விழுப்புரத்தில் காருக்கு வழிவிடும் தகராறில் 2 மணி நேரமாக சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வைத்திருந்த திமுக மாவட்ட கவுன்சிலருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுகவைச் சேர்ந்த ராஜிவ்காந்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊராட்சிக் குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவிக்கும், பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் உருவானது.
மாவட...
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் நிர்வாகி ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது.
வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட...
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரிடையே விவாதம் நடைபெற்றது.
ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட கொடநாடு எஸ்டேட்டில் சிசிட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்காததாகக் கூறி வாக்குவாதம் செய்த நபரை சக நண்பர்கள் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை ஆலங்குடியைச் சே...