சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் இலவச ஆதார் பதிவு சேவைக்கு பெறப்பட்ட பணத்திற்கு ரசீது கேட்ட இளைஞரை அலுவலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி...
அதிமுக ஆட்சியில் 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங...
தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பான்கார்டு, பாஸ்போர...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதன் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டணம் வசூலிக்கப்படும் அலுவலகங்களில் மின் அட்...
கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி, தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் கணவர் இறந்து விட்டார். கர்ப்பமாக இருந்த இவரு...
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்று...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செண்பகனூர் அருகே சாலையோர ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தபால்களை போலீசார் சேகரித்து அஞ்சல்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர...