முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் அணி பட்டத்தை வென்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எ...
புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கு...
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர்.
அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18புள்ளி 5 ஓவரில் 258 ரன்கள் என்ற இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திர...
டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றது.
50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் வியட்நாமின் குயன் தி தாமை எதிர்கொண்ட இந்தியாவ...
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்க...
ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த நிலையில், தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மலேசியாவ...
இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இண...
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...
36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III - M-3 ராக்கெட்
ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் - 3 ராக்கெட்
சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோ...
சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த ஜெய்கணேஷ்,நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவி...
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின...
36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட கேலி வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அமெரிக்க கொடிக்கு முன்னால் ...
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம்...