243
ஐநா. பொதுச்சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளமுடியாது என்றும் அது பயங்கரவாதத்திற்கான எதிர்வினையாகி விடாது என்றும் கனடா அரசு பய...

960
புதுக்கோட்டை மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்ம...

630
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்ட...

466
தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். ...

435
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை முதலமைச்ச...

518
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்த...

430
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர், நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர்...

671
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பதராகி வரும் நிலையில், காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாலிருந்து முறை வைக்காமல் முப்பது நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என...

467
திருவாரூர் மாவட்டத்தில் அரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, கருப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவ...

572
நடப்பு முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் கூடுதலாக ஒரு சதவீத வட்டியுடன் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் ...

459
இன்று நமது தேசம் வரலாற்று சாதனைகளை படைத்து வருவதோடு, பல முக்கிய முடிவுகளையும் எடுத்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுத் து...

852
காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்ச நீதிமன்றம் முதன்முறையாக விசாரித்தது. காது கேளாத பெண் வழக்கறிஞர் சாரா சன்னி சைகை மொழியில் வழக்காட உச...

1688
சீனாவில் சார்ஸ் போன்ற தொற்று நோய் பேரிடருக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அந்நாட்டின் Bat Woman என்றழைக்கப்படும் தொற்றுநோய் நிபுணர் ஷீ ஜென்க்லீ ( Shi Zenghli ) கூறியுள்ளார். வௌவால்கள் மூலம் கோவி...

3279
வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவி...

858
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Karnataka Jala Samrakshana Samithi ந...

2504
பாஜகவுடன் கூட்டணி இல்லை : அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி பட்டாசுகள் வெடித்து அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் கட்சியின் தலைவர்களை பாஜக மாநிலத் தலைமை விமர்சித்து வருவ...

702
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் விழிப்படைந்துள்ளதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு துணிவு வரவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற...



BIG STORY