கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது.
இதற்காக, தங்கள் நாட்டிற்குள் வருவோர் ...
துபாயில் பணியாற்றி வரும் இந்திய ஓட்டுநருக்கு அந்நாட்டின் லாட்டரி சீட்டு குலுக்கலில் 33 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து பணிக்குச் சென்ற அஜய்ஓகுலா, அ...
தஞ்சாவூரில் அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை, நடத்துநர் தரக்குறைவாக பேசிய காட்சிகள் வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருக்கருக்காவூர் வழித்தடத்தில் சென்ற தடம் எண் 34A என்ற அ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் தங்களுக்க...
சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை, வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
நாட்டின் ஐந்தாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவ...
நாகர்கோவில் அருகே, இலவச டிக்கெட் கேட்டு, பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து, நடத்துனரை தாக்கியbUயை, போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அரசுப்பேருந்தில், மாங்குளம் பக...
கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாமெனக் கூறி நடத்துனரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
அரசு பேருந்தில் மூதாட்...