நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டின் கீழ் கிராவல் மண், கிரானைட் கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்திச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கோம்பைகாட்டில் ...
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த 37 வயதான நபர் உள்ளிட்ட 6 பே...
மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4 பயணிகளை சுங்கத்துற...
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான 35.6 கிலோ கடத்தல் தங்கத்தை சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
கடந்த 27ம்...
துபாயிலிருந்து ஜீன்ஸ் பேண்டில் மறைத்து தங்க கட்டிகளை கொண்டுவந்தவர் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.
அவரிடமிருந்து 580 கிராம் எடையிலான 3 தங்க கட்டிகள் மற்றும் ஒரு தங்கத்தினா...
துபாயில் இருந்து மைக்ரோ ஓவனுக்குள் வைத்து கடத்தப்பட்ட 400 கிராம் தங்கத்தை எடுத்து உருக்குவதாக கூறிச்சென்று , தங்கத்தை அப்படியே அபேஸ் செய்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பக...
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந...