தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மணல் கடத்தல் ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்...
தென்காசியிலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவளம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கனிமவளத்த...
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய 2 பேர் அதை திருப்பதி...
தெலுங்கானா மாநிலத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி விற்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கான மாநிலம், ரெங்காரெட்டி பகுதியில் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள...
நாகப்பட்டினத்தில் போலீஸ் சீருடையுடன் மதுபானம் கடத்தியதாக, பெண் காவலர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வரப்படுவதாக, தகவல் கிடைத்த...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டின் கீழ் கிராவல் மண், கிரானைட் கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்திச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கோம்பைகாட்டில் ...
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த 37 வயதான நபர் உள்ளிட்ட 6 பே...