சத்தியமங்கலம் அருகே சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு விடுப்பு கேட்ட மின் ஊழியருக்கு, விடுப்புதர மறுத்து இளநிலை மின் வாரிய பொறியாளர் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
புலிக...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலித்தோல் மற்றும் புலி எலும்புகளை வைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக புலித்தோல் பதுக்கி வைத்த...
ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!
சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புங்கம்பள்ளியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்த...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, சைரன் ஒலியோடு அவசரமாகச் செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் வேகமாகச் செல்லும் இன்னோவா காரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புங்கம்பள்ளியில் மூ...
சத்தியமங்கலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் 9 ஆம் வகுப்பு மாணவன், கல்லை போட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரிவர படிக்காமல் ப்ரீபயர் விளையாட்டுக்கு அடிமையான மகனை கண்ட...
சத்தியமங்கலம் அருகே, சரியாக படிக்காததை கண்டித்த தாயின் தலையில் கல்லை போட்டுக்கொன்ற 14 வயது மகனை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுங்கக்காரன்பாளையத்தை சேர்ந்த அருள்செல்வனின் மனைவி யுவராணி. ...