7 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். திருமண...
நாகை அருகே திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு காதலன் உயிரிழந்த நிலையில் 10 ஆண்டுகளாக காதலித்த பெண் காதலனின் நினைவாக காதலனின் வீட்டிலேயே தங்கி அவரது வயதான தாய் தந்தைக்கு மருமகளாக இருந்து பணிவிடை ச...
சென்னை திருமங்கலத்தில் கழுத்தில் தாலியுடன் வீட்டில் தூங்கிய 16 வயது சிறுமி மாயமான நிலையில் கடத்திச்சென்ற ஆட்டோ ஓட்டுனரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந...
கையில் பாஸ்போர்ட் இல்லாததால் வங்கதேச பெண் ஒருவர், காடு மலை வழியாக ஆற்றை நீந்தி எல்லையை கடந்து முக நூல் காதலனை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
வங்கதேச நாட்டை சேர்ந்த இளம் பெண் கிருஷ்ணா மண்டல்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாவும் நூரோலை கிராமத்தைச் சேர்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பத்திர பதிவு அலுவலகத்திற்கு திருமணத்தை பதிவு செய்யவந்த காதல் ஜோடிகளை அடித்து பிரித்து அழைத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணின் தந்தைக்கு மரியாதை தர மறு...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆடுமேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்ததாக கல்லூரி காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். படிக்கும் போதே ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ...