குஜராத்தின் சூரத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீட்டர் உயரம் கொண்ட குளிரூட்டும் கோபுரம் 220 கிலோ வெடிமருந்து வைத்து பாதுகாப்புடன் தகர்க்கப்பட்டது.
புதிய கோபுரம் அமைக்கப்பட்...
லிதுவேனியாவில் இருந்து லாட்வியா நாட்டுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பர் கிரிட் என்ற நிறுவனம், லிதுவேனியாவில் இருந்து லாட்வியாவுக்கு, 2 குழாய்கள் மூலம் எரி...
ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு ப...
பஞ்சாப் மாநில காவல்துறையின் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மொஹாலியில் உள்ள மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை...
ஈராக்கில், பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றாக கருதப்பட்ட பஸ்ரா-வில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
2017ம் ஆண்டு இறுதியில், ஈராக்கில் பதுங்கியிருந்த ஐ.எஸ் அமைப்பினரை, அமெரிக்க ப...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 5 போலீசார் உயிரிழந்தனர்.
நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கன்ஹர்கான் என்ற இடத்தில் நக்ஸல் எதிர்ப்புப் படையினர் பேருந்தில் ச...
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அந்நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கட்டடத்தில் கொதிகலன் ஒன்றை சிலர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அதனருகில் வைக்கப்பட்டிர...