சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு புதிய மென்பொருள் செயலிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிலவரித் திட்டத்துறையின் சார்பாக துவக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலி...
கடுமையான எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையிலும், சுமார் ஏழரை லட்சம் இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளனர்.
17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் நான்கு...
ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பட்டதார...
தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனறு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை ச...
விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவசரத்துக்காக ஆன்லைன் செயலி ஒன்றில் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தி விட்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரது மொபைலில் இருந்து புகைப்படங்களை சேகர...
கோவின் இணையளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிய அம்சங்கள் கோவின் இணையளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
கோவின் இணையளத்தில் ஒரே போன் எண்ணில் 4 பேர் பதிவு செய்யலாம் என்ற முறை ...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
வி...