ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலைத்தில் வியாபாரிகள் முறைகேடாக கூடுதல் விலைக்கு நெல்மூட்டைகளை விற்க உடந்தையாக இருந்ததாக கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
இது தொ...
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களின் விவரங்களை கேட்டு, ஊத்துக்காடு வி.ஏ.ஓவை மிரட்டிய, ஊராட்சிமன்ற பெண் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்காடு ஊராட்சி மன்...
மதுரையில் கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்குவதற்காக பெண் விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் நான் மட்டுமா லஞ்சம் வாங்குகிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த...
கணவரின் இறப்பு சான்றிதழில் கையெழுத்து வாங்க வந்த விதவைப்பெண்ணிடம், ஆசைக்கு இணங்கினால் தான் கையெழுத்து போடுவேன் என்று அடம் பிடித்த விஏஓ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் ம...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பட்டா மாறுதலுக்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
உத்தண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பட்டா மாறுதலுக்க...
கடலூரில் பட்டா மாறுதலுக்காக வந்த திருமணமான இளம் பெண்ணை விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேடபப்பாளையத்தில் இளையராஜா என்பவர்...
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
சாயமலையைச் சேர்ந்த அழகுராஜ் என்பவர் தாயார் ராஜம்...