திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ...
அந்தமானில் 21 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ப...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவையின் மையப் பகுதிக்கு சென்று தொடர் முழக்கங்களை எழுப்பியதால் 19 எம்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் இந்திய வம்சாவளி சிறுவனின் கழுத்தை சக மாணவன் நெறித்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந...
பணியின் போது குடிபோதையில் இருந்ததாக பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 9 பைலட்டுகள், 32 விமானப் பணிக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக குற்றத்தை செய்த 2 விமான...
அமெரிக்காவில் ஜூம் செயலி மூலம் நடந்த அழைப்பில் 900 பேரை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்கி தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அடமான நிறு...
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை தடியால் அடித்து விரட்டிய காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்ப...