காலிஸ்தான் தீவிரவாதிகளால் தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 55 வீரர...
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட...
ஜப்பான் நகரான ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர்மோடி, உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும...
ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
துனிசியாவின் ஜர்பா தீவில் அமைந்துள்ள அந்த வழிபாட்டு தளம் மீது பல முற...
ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வா...
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
புல்மாவின் மித்ரிகம் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் சோத...
முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர், சா...