மெக்சிகோவின் ஜூவாரஸ் நகரிலுள்ள சிறைச்சாலை மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் நிகழ்த்திய கண்மூடித்தனமானத் தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 பேர் வீரமரணம் அடைந்தனர்.
புத்தாண்டு தினமான நேற்ற...
ஜம்மு வில் உள்ள சிட்ரா பாலத்தில் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குண்டு வெடித்ததால் அந்த சத்தம் கேட்டதா என்பதை உறுதி செய்ய முடியாமல் தீவ...
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் , குற்றச்சம்பவங்களின் கூடாரமாகக் கருதப்படும் சொயபங்கோ நகரை பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் சுற்றி வளைத்துள்ளனர்.
3 லட்சம் மக்கள் வசிக்கும் சொயபங்கோ ...
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரி எல்லை அருகே அகதிகளாக தஞ்சமடைய வந்த 600 பேரை செர்பிய எல்லைப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ப...
இந்தியாவில் முதன்முறையாக, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி தேர்வில் பெண் அதிகாரிகள் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ராணுவ அதிகாரியான தனது கணவருடன் பெண் அதிகாரி ஒருவரும் தேர்ச்சி பெற்...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அட்டாரி - வாகா மற...
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர், புரசைவாக்கம், பூக்கடை...