908
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணித்தனர்.  நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில...

2499
மழையில் ஒழுகும் பழுதடைந்த அரசுப்பேருந்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஓட்டுநர் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்லும் பேரு...

1518
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே குண்டும் - குழியுமாக இருக்கும் சாலையை சீர்செய்ய கோரி, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.&nbs...

1588
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் கனமழை காரணமாக சத்தியமங்கலம் அந்தியூர் சாலையில் கணக்கம்பாளையம் என்ற இடத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் வேகமாக செல்வதால் போக்குவரத்து துண்...

3227
வடசென்னை பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். வால்டாக்ஸ் சாலை, கொளத்தூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ம...

3955
சென்னையில் 2வது நாளாக நேற்றும் இரவும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தியாகராயநகர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அ...

4764
சென்னையில் பெய்த கனமழையால் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரில் உள்ள தெருக்களிலும், புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில...



BIG STORY