கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.
2300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், கஞ்சா உள்ளிட்ட ...
கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர். ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட தொகையை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதையடுத்து அமெரிக்க கைதிகளை வ...
ஹோண்டூராஸ் நாட்டில் பெண்கள் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெண்கள் சிறையில் 900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள...
அமெரிக்காவில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபரை 33 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1990 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கட்...
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைநகர் ஹராரேயில் ...
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சுனில் தில்லு தாஜ்புரியாவை சக கைதிகள் நூறு முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
சிறை அலுவலர்கள் 15 , 20 நிமிடங்கள் கழித்துதான் ரத்த வெள்ளத்தில் இருந்த அ...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்நிலையங்களில் விசாரணைக்கு வருவோர் மற்றும் புகார்தாரர்களின் பல்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள ஏஎஸ்பி பல்வீர்சிங் மீத...