தென் அமெரிக்க நடான ஈகுவடாரில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், கத்திக் குத்து சம்பவத்தில் 43 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
போதைக் கடத்தல் கும்பலின் தலைவன் சிறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து இரு கு...
புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை அமைத்து, இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழி, முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதிகளை நல்வழிப்படுத்தும...
டெல்லி திகார் சிறையில் அதிகாரிகள் சோதனையின் போது கைதி ஒருவர் தான் வைத்திருந்த செல்போனை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ம...
கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்ற இடங்களைப் போல தமிழக சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சிறைத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், சிறைவாச...
மெக்சிகோவில் சினிமா பாணியில் சிறைச்சாலை முன் கார் குண்டுகளை வெடிக்கச் செய்து போலீசாரை திசைத்திருப்பி கைதிகளை தப்பிக்கச் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஹிடால்கோ மாகாணத்தின் டுலா நகர சிறைச்சாலையில் ...
நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடினர்.
கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் தாக்குதல்...
காஞ்சிபுரத்தில் நீதிமன்றத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கைதியை 2மணி நேரத்திற்குள் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவன் அடிதடி, பைக் ரேஸ் உ...