வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள்...
தமிழகத்தில் எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெர...
ஒமைக்ரானின் புதிய வகை துணை திரிபான வகைத் தொற்று இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்க...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டெல்டா பாதிப்பை விட ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆ...
ஒமைக்ரான் வைரசை விட, அதன் மரபணு மாறிய துணை திரிபான பி.ஏ., - 2 ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வகை வைரஸ் தற்போதுவரை 57 நாடுகளில் பரவியுள்ளதாகவும் ...
ஒமைக்ரான் அலை இன்னும் பல நாடுகளில் உச்சத்தை அடையவில்லை என்பதால் கட்டுப்பாடுகளை மெதுவாக நீக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
காணொலி மூலம் நடத்தப்பட்ட அந்த அமைப்பின் தொழில...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொது வெளியில் மக்கள் முக கவசம் அணி அவசியமி...