காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்க...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.
விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கால...
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், மேட்டூர் அணைக்கு வருவதால், அணையின் நீர் வரத்து விநாடிக்கு 2,535 கன அடியில் இருந்து 3,588 கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் க...