ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது சொந்த ஊரிலுள்ள புகழ்பெற்ற தேவ்ரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ப...
14ஆவது ஐபில் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நிறைவு பெற்றது. இதில், 145 கோடி ரூபாய்க்கு 57 வீரர்களை ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஐபில் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகபட்சமாக 16...
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்...
14-வது சீசன் ஐ.பி.எல். தொடருக்கான ஏலப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
வரும் 18ம் தேதி சென்னையில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரத்து ...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது....
2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டி, தற்போது இருப்பது போல 8 அணிகளை கொண்டு நடத்தப்படவே வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ம் ஆண்டு போட்டி, 8 அணிகளை மட்டும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில...