ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 3 இடைநிலை ஆசிரியர்கள் அரசிடமிருந்து மொத்தம் 63 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி, வீடுகட்டாமலே கடனுக்கான வட்டியில் வருமான...
காரைக்குடியில், வீட்டு அடமானக்கடனை முழுவதுமாக செலுத்திய பின்னரும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை இழுத்துப்பூட்டி போராட்டம் நட...
சென்னையில் நீதிபதி ஒருவரின் வீட்டில் 450 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபரை, 7 ஆண்டுகள் கழித்து சென்னை விரல் ரேகை பிரிவு போலீசார் NAFIS என்ற மென்பொருள் உதவியோடு கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த...
ஆப்பிள் நிறுவனத்தின் 2ம் தலைமுறை ஹோம் பாட் பிப்ரவரி 3ம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிளின் சிறப்பு அம்சமான சிரீ நுண்ணறிவு (Siri intelligence) மென்பொருள் இதில்...
2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அமைப்பின் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் சூரஜ்குந்தில் உள்நாட்டு பாதுகா...
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
லடாக்கில் கடந்த 1959ம் ஆண்டு சீன படை தாக்குதலில் பலியான 10 ரிசர்வ் படை போலீ...
இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் சுவெல்லா பிரேவ்மான இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அரசு சார்ந்த கோப்புகளையும் ஆவணங்களையும் அவர் நாடாளுமன்ற...