தமிழ்நாட்டில் நேற்று ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.
கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பம் படிப்...
கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத...
ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயினில் வெப்ப காற்றானது வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. சராசரி வெப்பநிலையை வ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஹீட்டர் கம்பி சாதனம் போடப்பட்ட தண்ணீரில் சூடு இருக்கிறதா என பரிசோதித்தபோது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏ.வி.பட்டியை சேர்ந்த...
ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தின் பாதிப் பரப்பளவுக்கு மோசமான வறட்சி பரவக்கூடும் என்று ஐரோப்பிய வறட்சி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நா...
வரலாறு காணாத அதீத வெப்பம் மற்றும் குறைந்த மழைப்பொழிவால் ஜெர்மனியில் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆல்பஸ் பனிமலை தொடர்களில் உள்ள முக்கிய 5 பனிப்பாறைகளின் அடுத்த 15 ஆண்டுகளில் முற்றிலும் உருக...
தென்மேற்கு சீனாவில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர் மின்வெட்டை எதிர்கொள்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியசுக்கும் அ...