எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், எல்லோரும் சகோதர, சகோதரியாக இறைவனை வணங்கி விட்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது தான் சனாதனம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சது...
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறுவர்கள் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்து சி...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 208 கிலோ மைசூர் பாகில் விநாயகர் உருவாக்கப்பட்டு சென்னை சி.ஐ.டி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பா.ஜ.கவின் ஓபிசி அணி மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் கடந்த 9 ஆண்டு...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை புரசைவாக்கத்தில் சந்திரயான்-3 வடிவில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் கருட வாகனத்தில் வானில் விநாயகர் பறந்து செல்வதுபோன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னை ...
மும்பையில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ள காவல்துறை, நள்ளிரவு முதல் 10 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா சூழலில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்...