அமெரிக்காவில் ஊருக்குள் வலம் வரும் மலைப்பாம்புகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன.
20 அடிக்கு மேல் வளரும்...
ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும்படியும் ,வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க கட்டுப்பாடு அறை அமைக்கவும் அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்புலன்சுகளை தொடர் கண்காண...
சிக்னல் ஜாமர்கள், ஜிபிஎஸ் தடுப்பான் போன்ற கருவிகளை தனிநபர்களோ, தனியார் நிறுவனங்களோ பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வ...
இஸ்ரோ உருவாக்கியுள்ள 'ககன்' நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதன்முறையாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
வானில் பறக்கும் விமானங்களின் துல்லியமான இருப்பிடம் முதல், செ...
சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்க, கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும்...
சுங்கச்சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைகளை ஓராண்டில் காண முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று அறிவித்தார்.
ஜிபிஎஸ் முறையில் வாகனங்களிடம் சுங்கக் கட்...
ஜி.பி.எஸ், ஒளி எதிரொளிப்பு பட்டை தொடர்பான புதிய விதிமுறைகளால் லாரிகளுக்கு எஃப்.சி. எடுக்க முடியவில்லை என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார் அளித்துள்ளது.
போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு ...