அந்தமான் அருகே அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4ஆக நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பிற்பகல் வேள...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகையைச் சேர்ந்த இரண்டாவது ஹெலிகாப்டர் இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஏஎல்எச் ...
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே மாத இறுதியில் தெ...
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை ஏழு மணியளவில் கேம்பெல் வளைகுடா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 9-ஆக பதிவானத...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் அத...
நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அந்தமான் நிகோபாரில் நடைபெற்ற இந்த பரிசோதனைய...
12 மணி நேரத்தில் புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் - வானிலை மையம்
மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்...