புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகிறார்.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதை ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கூறினார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர் அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது...
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய வேண்டுமானால் மூன்றாவது முறையாக ராகுல்காந்தியை முன்னிறுத்தமாட்டோம் என காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கவேண்டும் என்ற புதிய நிபந்தனையை ஆம் ஆத்மி கட்சி வி...
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பணி அதிக...
டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்த...
பஞ்சாபின் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் சுசில்குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார்.
தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அவர் 60 ஆயிரம் வாக்குகள் அதி...
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இம்மாதம் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடி...