விஜய் ரசிகர்கள் தன் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள சீமான், நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை, பொது மக்களுக்காக போராடி விட்டு வாருங்கள் என்று சொல்...
வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு கோரும் பாமக, முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஆதரிப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வளசரவ...
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தேசதுரோகம் என்று தெரிந்தும், பெருந்தன்மையோடு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்ப...
ஒரு காலத்தில் வீட்டுக்கு கூரை போடக் கூட வசதியில்லாமல் இருந்த தாம் பின்னாளில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மேலும் தான் ஈழத்திற்கு சென...
தளர்வில்லா முழுஊரடங்கு நாளில் போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ச...
சீமானுக்கும், தமக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும், ஆனால் அவர் எதற்காக மவுனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி...
மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சென...