குருதிக் கொடை விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு...!

0 1701

மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட குருதிக் கொடை விழிப்புணர்வு மாராத்தானில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

பொறியியல் படித்துவரும் தினேஷ் என்ற அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments