ஆப்பிள் நிறுவனத்தின் மெடாவர்ஸ் தொழில்நுட்பத்திலான ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் "விஷன் ப்ரோ" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கியூபர்டினோவில் நடைபெற்ற டெவலப்பர்ஸ் கான்பிரன்ஸில் இந்த ஹெட...
6 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள், 20 கிலோ எடையுள்ள ஆராய்ச்சி மாதிரிகளை கொண்டுவந்துள்ளனர்.
பெண்ணின் கரு முட்டை செல்கள், நுண்ணுயிர்கள், புல், நெற...
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
அமெக்கா என்ற அந்த ரோபோவின் முகபாவனைகள...
தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் - 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் 'ஜி.பி.எஸ்.' போல், இந்த...
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்...
செல்போனின் கால் லாக், கேமரா படங்கள் போன்றவற்றை ஹேக் செய்யக் கூடிய புதிய வைரஸ் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி, சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் இருந்...
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் 'யூசர் நேம்' (User name) முறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வாட்ஸ் ஆப்பில் பயனர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கட்டாயம...
எதிர்காலத்தில் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம் என கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற தலைமை ச...
வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லாக் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஷூகர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம், பயனர்களின் ...
தனது மைக்ரோபோன் அனுமதியின்றி இயங்கியதற்கு ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி தனது போனின் மைக்ரோபோனை அனுமதியின்ற...
உலகில் முதல்முறையாக, காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்ட செயற்கைகோளை அமெரிக்காவின் நாசா நிறுவனமும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்ணில் ஏவியுள்ளன.
கனடாவிலிருந்து ம...
நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கினை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருங்காலத்தில் Space X ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலவில் தகவ...
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக...
பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சாட் ஜி.பி.டி. தேடுபொறியின் புதிய பதிப்பான ஜி.பி.டி - 4-ஐ (GPT-4) ஓபன் ஏ.ஐ. (OpenAI) செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சேட் ஜிபிடியை போல் இல்ல...
இணையவழி பண பரிவர்த்தனையான இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு நிகழ்ச்சி பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் நடைபெற்றது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இ...
ஒரே நேரத்தில் நூறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அந்த செயலில் ஒரே சமயத்தில் 30 புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்டு வந...
கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாய் நாயை'' ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
"டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனி...