மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
2025-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா மாதிரி...
எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனத்தைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இதற்காக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே ந...
விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் செயல்திறனை இஸ்ரோ நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.
ஆய்வு முடித்து பூமிக்குத் திரும்போது அசம்பாவிதம்...
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் செயின்ட் கோபைன் நிறுவன அதிகாரிகள் குழுவினருடன் சென்னையில் கலந்துரையாடிய முதலமைச...
சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர...
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமைஅலுவலகத்தில் புதிய மாடல் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஐபோன் 15,...
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2-ம் தேதி ஆதித்யா எல்-1' விண்கலத்...
சூரியனை ஆராய்வதற்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதற்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் நாளை அதிகரிக்கப்பட உள்ளது.
பி.எஸ்...
பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மாடல் - 3 காரை டெஸ்லா நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியது.
அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், மலிவு விலையில், மாடல் - 3 மின்சார கார்களை கடந்த 2017ம் ஆண்...
சூரியனை ஆராய்வதற்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பி,எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஆத...
இந்தியாவில் லேப் டாப் தயாரிக்க 32 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
HP, Dell, Lenovo, Thompson, Acer, Asus போன்ற நிறுவனங...
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுக்கு மேற்கொண்டுள்ள விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்துள்ளது.
அதில் நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவியும், நில அதிர்வுகள் குறி...
ஆதித்யா எல் - 1 விண்கலத்தை ஏவும் கலத்திற்கான உட்புற சோதனைகள் நிறைவடைந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 2ஆம் தேதியன்று பி.எஸ்...
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் கருவி க...
சந்திரயான்-3 லேண்டரின் புதிய புகைப்படம்
'சந்திரயான் 2' ஆர்பிட்டர் எடுத்த புகைப்படம்
நிலவில் சந்திரயான்- 3ன் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள சந்திரயான்-2ன் ஆர்பிட்டர்
உயர் தெளிவுத்த...
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், முந்தைய தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் விக்ரம் லேண்டர் நிச்சயம் நிலவில் திட்டமிட்ட...
இந்தியாவில் முதல்முறையாக 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டிடம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப உதவியுடன் எல் அன்ட் டி நிறுவனம் வெறும் 43 நாட்கள...