தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையினர் ஜம்முகாஷ்மீரில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர்.
ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்த...
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
புல்மாவின் மித்ரிகம் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் சோத...
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த இரண்டரை மாதங்களில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
மாநில...
பாகிஸ்தான் கராச்சி நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் காயம் அடைந்தனர்.
ஏராளமான ப...
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் ...
டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழி...
கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப், அர்பாஸ் அகமது மிர் மற்றும் ஆசிப் மக்பூல் தா ஆகியோர் தன...