ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிட பதுங்கு குழியை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பக...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்...
நாளை மறுநாள் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ள நிலையில், இரு வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தா முகாமில் இருந்து துணை ராணுவப்படை...
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மொகியுதின் ஹவுரங்கசிப் அலம்கிரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சி.ஆர்....
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்திற்கு ஆதரவாக ஆவேசமாக குரல் எழுப்பிய கல்லூரி மாணவியை பாராட்டி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அய்மான் அல் ஜவாகிரி வீடியோ வெளியிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்...
ஜம்மு காஷ்மீரின் அவந்திப்புராவில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவந்திப்புரா அருகே டிராலில் பயங்கரவாதிகளின் பதுங்கிடத்தைப் பாதுகாப்புப் படையினர் சு...
பிரதமர் மோடி ஏப்ரல் 24 ஆம் தேதி ஜம்முவுக்கு செல்ல இருப்பதை முன்னிட்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடி வேட்டைய...