எகிப்தில் சிரிக்கும் முகம் கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரா கோவிலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தச் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் ப...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரவித்துள்ளார்.
சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள ...
அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்ற பின்னரே கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்த...
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்னத்தை அவரது நினைவிடத்தில் அமைக்க வேண்டியது தானே ஏன் கடலை பயன்படுத்திக் கொண்டேச் செல்கிறார்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது போல நடித்த 2 பேரிடம் சோதனை நடத்தி, 2 உலோக சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரித்தபோ...
புதுச்சேரியில் அதி நவீனமாக கட்டப்பட்ட வீட்டின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெண்கலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
ஆரோவில்லில் ஜெர்மன் நாட்டினருக்கு ...
சென்னை மணலியில் மகளின் திருமண செலவுக்காக கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சின்ன மாத்தூர் சி.பி.சி.எல் நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சாமி கோயிலின் 150 ஆண...