கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்...
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட பெண் இறந்ததற்கு, அவர் சயனைடு சாப்பிட்டதே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
முத்துராஜ் ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தையை பறிகொடுத்த குமரி மாவட்டத்தைச் சேர்ந...
சென்னை திருவொற்றியூரில் வேனில் ஏற்றி கடத்திச் சென்ற நபரை தாக்கி கண்ணைக் கட்டி வேறு இடத்தில் விட்டுச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த சுகேல் என்பவர் தொழில் செய்வதற...
சென்னையில் கால் டாக்சியில் போலியான நம்பர் பிளேட்டை பொருத்தி இளம்பெண்ணை கடத்த முயன்றதாக அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.
திருவான்மியூரைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் பிரசாந்த் என்பவரும்...
ஆருத்ரா நிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்த சிலர், தங்களை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த கிளை மேலாளரை கடத்தி பணம் பறிக்க முயன்று போலீசில் சிக்கியுள்ளனர்....
அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் ...
மோசடி புகாரில் சிக்கிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் சென்னை அமைந்தகரை கிளை மேலாளர் செந்தில்குமார் என்பவரை கடத்திச் சென்ற கும்பலை, புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
...